nagapattinam எந்தவித அடிப்படை வசதியுமின்றி இயங்கும் அரசுப் பள்ளி நமது நிருபர் ஜூன் 7, 2019 திருக்கடையூர் அரசு மேல் நிலைப்பள்ளியை சுற்றிலும் கருவேலமரங்கள் மண்டிக் கிடப்பதால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது